நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

19 August 2012

பெருநாள் நல்வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்! 

முப்பது நாட்களும் நோன்பு நோற்கக்கூடிய
உடல் சுகத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்நன்நாளில்... 


நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை
எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை
வழங்கி மகிழ்ச்சியுறுவோம்..

நம்முடைய ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி
ஏழை எளியவர்களுக்கு வழங்குவோம்....
சந்தோஷமான இந்த நன்நாளின் மகிழ்ச்சியை
உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்...
உலகத்தில் பல பகுதிகளில் வாழும் என் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த 
பெருநாள் நல்வாழ்த்துக்கள்
.....
இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை நோன்பை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்...

                                                                 **************


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....