நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

27 July 2012

டி.என்.பி.எஸ்.சி (VAO) வரலாறு (வாஸ்கோடாகாமா முதல் இந்தியா சுதந்திரம் வரை)



ந்தியா சுதந்திர போராட்ட வரலாறு கால வரிசைப்படி தொகுக்கப் பட்டுள்ளது. வரலர்ற்றினை கால வரிசைப்படி ஞாபகம் வைத்துக் கொண்டால் இலகுவாக மறந்து விடாது... 

1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை
1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி
1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை
1757 - பிளாசி யுத்தம்
1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி
1779 - கட்டபொம்மன் தூக்கு
1806 - வேலூர் கோட்டை புரட்சி
1857 - முதல் இந்திய சுதந்திரப் போர்
1858 - பிரிட்டிஷாரின் நேரடி அதிகாரம்
1877 - விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டல்
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
1905 - கர்சன் பிரவுவால் கொண்டு வரப்பட்ட வங்காளப் பிரிவினை
1906 - முஸ்ஸீம் லீக் உதயம்
1908 - திலகர், வ.உ.சி. கைது
1911 - டெல்லி தர்பார், டெல்லி இந்தியாவின் தலைநகரானது, ஆஷ் கொலை, வங்க பிரிவினை ரத்து
1913 - கத்தர் கட்சி உதயம்
1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்
1915 - காந்தியின் இந்திய வருகை
1916 - லக்னோ ஒப்பந்தம், கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம்
1920 - கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம் துவக்கம் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உதயம்
1921 - மாப்ளர் எழுச்சி
1922 - சௌரி சௌரா மக்கள் எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்படல்
1925 - கான்பூர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
1927 - சைமன் குழு புறக்கணிப்பு (அதில் இந்தியர் யாரும் இல்லாததால்)
1928 - சைமன் கமிஷன் வருகை, லாலா லஜபதிராய் இறப்பு
1929 - டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, லாகூர் காங்கிரஸில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம், ஆர்வாம் பிரபு உடன்படிக்கை
1930 - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்ட மேஜை மாநாடு, சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங் புரட்சி
1931 - பகத்சிங் தூக்கிடப்படல், காந்தி இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேஜை மாநாடு (காந்தி பங்கேற்பு)
1934 - அகில இந்திய கிஸான் சபை, அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம்
1935 - இந்திய அரசாங்க சட்டம் கொண்டுவரப்பட்டது
1937 - பார்வர்டு பிளாக் கட்சி உதயம்
1939 - செப் 1 ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் துவக்கம்
1940 - தனிநபர் சத்தியாக்கிரகம்
1942 - கிரிப்ஸ் துதுக்குழு இந்தியா வருகை, வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
1943 - நேதாஜி இந்திய ராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்
1946 - கப்பற்படை எழுச்சி
1947 - இந்தியா சுதந்திரமடைதல். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனித்தனியாக டோமினியன் அந்தஸது பெற்றது,

இது உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என என்னுகிறேன்..

மேலும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு பாட புத்தகங்களை வாசியுங்கள்....

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்... 

இந்த பிளாக் பற்றி உங்கள் கருத்துரைகளை சொல்லுங்கள்...

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....